276
விழுப்புரம் மாவட்டத்தில் காலை பெய்த கனமழையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் மூட்டைகளும், ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருந்த 6 ஆயிரம் மூட்டைகளும் நனை...

750
கும்பகோணத்தில் விவசாயிகளிடம் அடமானமாக பெற்ற 9,175 நெல் மூட்டைகளை மோசடி செய்த புகாருக்குள்ளான ஐடிபிஐ வங்கி நிர்வாகம், 3 விவசாயிகளுக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...

1667
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்ததோடு, அறுவடை பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பெ...

1142
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி...

2557
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெட்டவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையில் ஆழ...

3092
விழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பின...

1415
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட...



BIG STORY